By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூட்டுறவு வார விழாவில் மின்சாரம் தடைபட்டதால்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கூட்டுறவு வார விழாவில் மின்சாரம் தடைபட்டதால்
கனஂனியாகுமரிமாவட்டம்

கூட்டுறவு வார விழாவில் மின்சாரம் தடைபட்டதால்

Last updated: November 16, 2024 2:16 pm
November 16, 2024
60 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ- 16,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது மின்சாரம் தடைபட்டு விழா மேடை இருளில் மூழ்கியதால் செல் போன் வெளிச்சத்தில் மீதமுள்ளவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்காமல் பாதியில் விழாவை விட்டு வெளியேறிய அமைச்சர் தங்கம் தென்னரசு … பயனாளிகள் அதிர்ச்சி .

 

கூட்டுறவு வார விழாவை ஒட்டி நாகர்கோயிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சரான நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் விழாவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள் கூட்டுறவு தொடர்பான போட்டிகளில் பங்கேற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் நலத்திட்ட உதவிகள் போன்றவை வழங்கப்பட்டன வழக்கமாக மண்டபங்களில் நடைபெறும் இந்த விழா வழக்கத்திற்கு மாறாக இந்த முறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்காலிக அரங்கம் தயார் செய்யப்பட்டு அந்த அரங்கில் நடைபெற்றது விழா சுறுசுறுப்போடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட மின்தடை, அமைச்சர் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது சில நிமிடங்கள் வரை மின் தடை நீண்ட நிலையில் மீண்டும் மின்சார வெளிச்சத்திற்காக அதிகாரிகள் அங்கும் இங்கும் ஆக ஓடினாலும் மின் வெளிச்சம் கொண்டு வர முடியவில்லை இதற்கு இடையே அங்கு வந்த பயனாளிகளும் அதிகாரிகளும் பார்வையாளர்களும் அனைவரும் தங்கள் செல்போன் டார்ச் களை ஆன் செய்து சிறிதளவு வெளிச்சத்தை கொண்டு வந்தனர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் வரை மின்தடை ஏற்பட்டு விழா சிறிது நேரம் முடங்கும் அளவிற்கு சூழ்நிலை ஏற்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சிறுது நேர மின்தடைக்கு பின்பு நிகழ்ச்சி நடைபெற்றாலும் மின்தடைக்கு முன்னர் காணப்பட்ட உற்சாகம் அந்த விழாவில் இல்லாமல் போனது தான் அமைச்சரையே முகம் சுளிக்க வைத்தது. மேலும் உள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்காமல் செல் போன் வெளிச்சத்தில் விழாவில் பாதியில் வெளியேறிய அமைச்சரால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர் . இந்த சம்பவத்திற்கு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர் . ஒரு திருமண மண்படம் அல்லது ஒரு கல்லூரியில் நடத்த வேண்டிய 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தியதே அரசின் தவறான செயல் என்று நாகர்கோவில் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில்நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அமராவதிவிளை டாஸ்மாக் கடையை அகற்றும் வரை  போராட்டம் தொடரும்; கஞ்சி காய்ச்சி போராட்டத்தை தொடங்கி வைத்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ ஆவேசப் பேச்சு 
தொழில் முனைவோர் திட்டத்தில் நெசவாளர்களுக்கு பச்சான் கார்டு வழங்கும் நிகழ்ச்சி
வன்னியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கல்லூரியில் (தன்னாட்சி) 49வது பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

December 26, 2024
55 Views
தக்கலை அருகே மொட்டை மாடியில் பதுங்கி இருந்து இளம் பெண்ணிடம் அத்துமீறியவர் தப்பி ஓட்டம்
கோத்தகிரி நேரு பூங்கா தயார்படுத்தும் பணி
கண்களை கட்டி கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account