By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணம்

Last updated: June 21, 2024 12:11 pm
June 21, 2024 61 Views
Share
SHARE

   நாகர்கோவில் ஜூன் 21    

 

 

 பாஜக சிறுபான்மைப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 35க்கும் அதிகமானோர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கடந்த ஆண்டு மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயத்திற்கு 23 பேர் பலியாகி இருந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

முன்பெல்லாம் அடர் காட்டுப்பகுதிகளிலும், ரகசியமான இடங்களிலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக புழக்கத்தில் இருந்த கள்ளச்சாரயம், திமுக ஆட்சியில் தமிழகமெங்கும் விஷமாகப் பரவியுள்ளது. அதற்கு ஒரு உதாரணம் கள்ளக்குறிச்சி சம்பவம். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு பகுதியில் இந்தத் துயர சம்பவம் நடந்திருப்பது, தமிழகத்தில் கள்ளச்சாராயம் நகரம், கிராமம் எனப் பாகுபாடு இல்லாமல் எங்கும் ஆறாக ஓடுவதற்கு சாட்சி! 

 

சட்டம், ஒழுங்கைத் தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்காணம் சம்பவத்தின் போதே உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இப்போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்காது. எந்த ஒரு சம்பவமும் நடந்த பின்பு அதிகாரிகளை மாற்றுவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பதும் தற்காலிகத்  தீர்வாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக அமையாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாரயத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காததே இந்த பெரும் சோகத்திற்குக் காரணம். 

 

 கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாரயம் காய்ச்சப்படுவது அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை. அங்கு மதுவிலக்கு போலீஸார் அவ்வப்போது சோதனை செய்து, கள்ளச்சாராய பேரல்களை அழிப்பதுபோல் அறிக்கை கொடுக்கும் வேலையை மட்டுமே செய்தனரே தவிர, அதை உள்பூர்வமாக தடுத்து நிறுத்தவில்லை என்பது இதன் மூலம் அம்பலமாகிறது.

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி தொடங்கி மொத்த காவல்துறை கூடாரமும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டம், ஒழுங்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தண்டனை? அவரது செயல்படாத தன்மையே கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குக் காரணம். அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாநிலம்

வாடகையில்லா மண் அள்ளும் இயந்திரத்தின் கொடியசைப்பு விழா

February 6, 2025 25 Views
இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி தலித் குமார் பிறந்தநாள் விழா
முரசொலி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கு பாராட்டு
ஆரோக்கியத்திற்கு புதிய அடையாளம்
உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?