கம்பத்தில் குர்பானி வழங்கி பக்ரீத் கொண்டாடிய பி.எல்.ஏ.
கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று பக்ரித் திருநாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா
கம்பம் தாத்தப்பன குளம் பகுதியில் ஆடு அறுத்து பொதுமக்களுக்கு குர்பானி வழங்கி பக்ரீத் கொண்டாடினர். உடன் 11 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கம்பம் சாதிக் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இதுதான் சமத்துவம் என்று கூறினர்.