By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒழுகினசேரி சந்திப்பில் ரயில்வே கட்டிடம் நள்ளிரவில் இடிப்பு: கலெக்டர் அதிரடி உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஒழுகினசேரி சந்திப்பில் ரயில்வே கட்டிடம் நள்ளிரவில் இடிப்பு: கலெக்டர் அதிரடி உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஒழுகினசேரி சந்திப்பில் ரயில்வே கட்டிடம் நள்ளிரவில் இடிப்பு: கலெக்டர் அதிரடி உத்தரவு

Last updated: June 15, 2026 5:02 pm
June 15, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 15 –

நாகர்கோவில் மாநகராட்சியின் நுழைவு பகுதியாக ஒழுகினசேரி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் வரவேண்டும். ஒழுகினசேரி சந்திப்பில் பழையாற்றில் நெடுஞ்சாலை துறை மேம்பாலமும், அதன் அருகில் ரயில்வே பாலமும் அமைந்துள்ளது.

தற்போது கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் நடப்பதால் ஒழுகினசேரி பகுதியில் பழைய ரயில் பாலம் இடிக்கப்பட்டது. புதிய பாலம் அமைத்து சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் நிறைவு அடையவில்லை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. எனவே புதிய பல பணியை விரைந்து முடித்து போக்குவரத்தை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

புதிய பால பணி தற்போது 60 சதவீதம் வரை பணி முடிவடைந்துள்ளது. 40 சதவீதப் பணிகள் இணைப்பு சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும். இதற்கு போக்குவரத்தை மாற்றி அமைக்க அமைப்பதற்காக சாலை வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே ஒழுகினசேரி சந்திப்பு வரும் வாகனங்களை மாற்றிவிட்டு பாலத்தின் பக்கவாட்டு பணிகளை முடிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க காவல்துறைக்கு கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.

இதற்கிடையே ஒழுகினசேரி சந்திப்பில் பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் ரயில்வே கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை அகற்றினால் ஓரளவு நெருக்கடி சமாளிக்கும் வகையில் தற்காலிக பாதை அமைக்க முடியும் என காவல்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து ரயில்வேக்கு கோரிக்கை வைத்தார். ரயில்வே அதிகாரிகள் கட்டிடத்தை இடிப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தனர். இது தொடர்பாக கடிதம் அளித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு பல ஆண்டுகளாக இருந்த ரயில்வே கட்டம் அகற்றப்பட்டது. இந்த கட்டிடம் ஒரு காலத்தில் ரயில்வே குடியிருப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. கட்டிடம் அகற்றப்பட்டதால் உடனடி தற்காலிக சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் கடலில் பிணமாக மிதந்த வாலிபர்: போலீசார் தீவிர விசாரணை
கருங்கல் காவல் நிலைய போலீசாரின் அத்து மீறிய அராஜக போக்கு
அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சிறப்பு மரியாதை
திருவிதாங்கோட்டில் அனுமதியின்றி மது விற்றவர் கைது
தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் களியக்காவிளையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவ்யா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை

May 20, 2024
117 Views
திருப்பூர் ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் ஐந்து புதிய கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
மின் தடை அறிவிப்பு அரியலூர் தேளூர்
காவேரி கூட்டு குடிநீர் வருவது இல்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account