வேலூர் மாவட்டம்
கிளித்தான்பட்டறை நகரத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரி அம்மன் ஆலயத்தில் 22 ஆம் ஆண்டு ஆடி மாதம் திருவிழா
வேலூர்_10
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறை நகரத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 22 ஆம் ஆண்டு ஆடி மாத நான்காம் வெள்ளி திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் ,பால் அபிஷேகமும் ,சுந்தரி அம்மனுக்கு ஊர் கூடி பொங்கலிடுதல், விசேஷ புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும் ,ஸ்ரீ முனீஸ்வரன் சாமிக்கு சிறப்பு பூஜையும் வெகு விமரிசியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கிளித்தான்பட்டறை ஊர் தலைவர் பி .விநாயகம், விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ,பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.