By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைக
தென்காசி

காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைக

Last updated: May 24, 2025 5:49 pm
May 24, 2025 6 Views
Share
SHARE
தென்காசி 
சென்னை இராணி மேரி கல்லூரியிலிருந்து    தமிழ்நாடு முதலமைச்சர்   தென்காசி மாவட்டம்  சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில்    ரூ.3.97 கோடி மதிப்பீட்டில்  கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14  வகுப்பறைகளை  காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்ததைத்  தொடர்ந்து,     மாவட்ட  ஆட்சித்லைவர் கமல்கிஷோர்,    தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார்  ஆகியோர் கலந்து கொண்டு  குத்துவிளக்கேற்றி    பார்வையிட்டார்கள்.
 
பின்னர்    மாவட்ட     ஆட்சித்தலைவர்    பேசியதாவது, 
தமிழ்நாடு முதலமைச்சர்  பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் நன்கு படித்து  தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக   மகளிர் உரிமைத்தொகை,  இலவச பேருந்து பயணம்,   புதுமைப்பெண் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் உள்ளிட்ட  திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கென தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில்  இன்றைய  தினம்  தென்காசி மாவட்டம்  சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில்    கூடுதலாக  கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.    இக்கட்டிடத்தின் தரைத்தளத்தில்  7  வகுப்பறைகள்,  2 படிக்கட்டுகள், மற்றும்  சாய்வுதள வசதிகளுடனும்,  முதல்தளத்தில்   7 வகுப்பறைகள், 2 படிக்கட்டுகள் மற்றும் கழிப்பறை வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது. 
இக்கல்லூரியில்  2800  மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இக்கூடுதல்  வகுப்பறைகளால் பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், எம்.ஏ.தமிழ், எம்.ஏ.ஆங்கிலம் துறைகளில்  பயிலும்  600 மாணவ, மாணவியர்கள்   பயனடைவார்கள் என கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகளும்,  அலுவலர்களும்,   மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியாக உள்ளதாக   மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்  தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன்,சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர். கணேசன்,    சுரண்டை நகர்மன்ற தலைவர்  வள்ளி முருகன்,  பொதுப்பணித்துறை, திருநெல்வேலி  (தொழில்நுட்பம்) உதவிப் பொறியாளர்  சரத்குமார், பொதுப்பணித்துறை. திருநெல்வேலி, (மின்) உதவி மின்பொறியாளர் ரஸீன் அகமது,  மற்றும் மாணவ, மாணவியர்கள்,  ஆசிரியர்கள்,  ஆசிரியைகள்,  அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

You Might Also Like

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்கம்

அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்; நகர சபை துணைத் தலைவர் வேண்டுகோள்

தென்காசி வடக்கு மாவட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நூலகம் திறப்பு விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

வி.ஏ.ஓ கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

July 2, 2024 42 Views
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் தெங்குமரஹாடா
குமரியில் மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.
அரசு மருத்துவக் கல்லூரி பணியாளர் தற்கொலை
போதைப் பொருள் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?