By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்கிரகங்களுக்கு குமரி எல்லையில் வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்கிரகங்களுக்கு குமரி எல்லையில் வரவேற்பு
கனஂனியாகுமரி

நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்கிரகங்களுக்கு குமரி எல்லையில் வரவேற்பு

Last updated: September 22, 2025 6:39 pm
September 22, 2025
16 Views
Share
SHARE

களியக்காவிளை, செப். 22 –

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க சென்ற சுவாமி விக்கிரகங்களுக்கு குமரி எல்லையில் பக்தர்கள் கொடுத்த சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மனாபபுரம் அரன்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மன்னர் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றிய பின் நவரத்திரி விழாவும் மாற்றப்பட்டது. நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் வகையில் சுவாமி விக்கிரகங்கள் ஆண்டுதோறும் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மனாபபுரம் அரன்மனை தேவாருக் கட்டு சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாக நேற்று முன்தினம் திரும்பி குழித்துறை மகாதேவர் கோயிலில் தங்கியது. நேற்று காலை அங்கிருந்து திரும்பி திருத்துவபுரம், படந்தாலுமூடு வழியாக களியக்காவிளை வருகை தந்த சுவாமி விக்கிரகங்களுக்கு முளவரக்கோணம் இளம்பால கண்டன் ஸ்ரீர் தர்ம சாஸ்த்தா சார்பில் தட்டு பூஜைகள் நிவேத்தியமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து குமரி மாவட்ட எல்லையில் கேரளா அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கேரளா மாநில வnத்திய குழுவினர் , போலீசார் அணிவகுக்க தட்டு பூஜை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கேரளா மாநில கவர்னர் அருள் லேக்கர், கேரளா தேவசம் போர்டு தலைவர் பிரசாத் பாறசாலை எம்.எல்.ஏ ஹரீந்திரன், தமிழக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரர்.சி. சுப்பிரமணியன், குமரி மாவட்ட அறங்காவலர் குழு இணை ஆணையாளர் ஜான்சி ராணி, ஏ.டி.எஸ்.வி மதியழகள், மாரத்தாண்டம் டி. எஸ்.பி.நல்லசிவம், விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

அனைவரின் வரவேற்பு ஏற்றுக் கொண்ட சுவாமி விக்கிரகங்கள் முறைப்படி கேரளா மாநில அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரளா மாநிலத்திற்கு ஊர்வலமாக சென்ற சுவாமி விக்கிரகங்கள் பாறசாலை உதியன்குளம் கரை வழியாக செய்யாற்றின்கரை கிருஷ்ண சுவாமி கோயிலில் தங்குகிறது. இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி கொலு மண்டபத்தில் நவராத்திரி பூஜைக்காக வைக்கப்படுகிறது. நவராத்திரி பூஜை முடிந்து சுவாமி விக்கிரதங்கள் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திடீர் ரோந்தில் ஈடுபட்ட எஸ்பி ஸ்டாலின்
பிறந்த குழந்தைக்கு கை, கால் முறிவு; மருத்துவர் மீது தந்தை புகார்
தோவாளையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
குளச்சல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு
நித்திரவிளை அருகே டெம்போ – பைக் விபத்தில் சிக்கிய மெக்கானிக் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

ஜவகர் சிறுவர் மன்றம் கோடைகால கலை பயிற்சி முகாம் நிறைவு விழா

May 26, 2025
23 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வை
மாணவர்களின் கல்விக்காக நிதி
குமரியில் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்
நிலக்கோட்டையில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்ததால் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் வேதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account