By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் அறிக்கையில் பத்து சட்டமன்ற உறுப்பினர், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு ஆதரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > தேர்தல் அறிக்கையில் பத்து சட்டமன்ற உறுப்பினர், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு ஆதரவு
சேலம்

தேர்தல் அறிக்கையில் பத்து சட்டமன்ற உறுப்பினர், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு ஆதரவு

Last updated: July 15, 2025 12:37 pm
July 15, 2025
33 Views
Share
SHARE

சேலம், ஜூலை 15 –

தேர்தல் அறிக்கையில் பத்து சட்டமன்ற உறுப்பினர், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என அகில பாரத பார்க்கவ குல சங்கத்தின் நிறுவன தலைவர் திருமலை சேலத்தில் பேட்டி அளித்தார். அகில பாரத பார்க்கவ குல சங்கத்தின் நிறுவன தலைவர் திருமலை சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது அவர் கூறும் போது: பார்க்கவ குல சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் அரசுக்கு பல்வேறு முறை கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை நடக்கவில்லை. தற்போது திமுக ஆட்சியிலும் கூட எங்கள் சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பது வருத்தமாக உள்ளது. கடந்த எம்ஜிஆர் காலத்துக்கு பின் இதுவரை எங்கள் சமூகத்திற்கு அமைச்சரவையில் உரிய இடம் இல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்போதே அமைச்சரவையில் எங்கள் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் வழங்கும் நிலையில் 80 லட்சம் மக்கள் கொண்ட எங்கள் சமூகத்தில் இதுவரை எந்த கட்சியும் கண்டுகொள்ளாதது வேதனை அளிப்பதாக உள்ளது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு எங்கள் மக்கள் ஆதரவு உண்டு. இதை தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பிற சமூகத்திற்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் சமூகத்திற்கு இதுவரை வழங்கவில்லை. எனவே பார்க்கவ குல சமூகத்திற்கு ஐந்து சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்திருந்தது வரவேற்கத்தக்கது. ஆனால் எங்கள் சமூகத்தில் ஐந்து பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தையும் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எங்கள் சமூகத்தை சேர்ந்த சிலர் கடுமையாக தாக்குதல் செய்யப்பட்டும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக நீதி என முன்னெடுத்து வருபவர் அவர் சமூகத்தை சேர்ந்தவரை கைது செய்யக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேட்டுக் கொண்டார். இனிவரும் காலங்களில் பார்க்கவகுல சமூக மக்களுக்கு அனைத்திலும் முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நடுநிலைப்பள்ளி கட்டிடம் பராமரிப்பு
சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா
முன்னாள் எம் எல் ஏ வீரபாண்டி ஆ.ராஜா நினைவு நாளான இன்று
நூறும் எழுபதும் என்ற நூலினை வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார்
மறைந்த தமிழக முன்னாள் ஆளுநர் கே. ரோசையா அவர்களின் 92-வது பிறந்த தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

சங்கரன் கோவில் நெகிழி பயன்பாடு தவிர்ப்பு விழிப்புணர்வு

February 26, 2025
33 Views
மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
ஜுலை 9 ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்; ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தொழிலாளர்களுக்கு 20% கூலி உயர்வு: டெக்ஸ்டைல் ப்ராசசர்ஸ் கூட்டத்தில் முடிவு
பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account