By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய்மை பணியாளரின் நேர்மைக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டு வேட்டி சட்டைகள் சேலைகள் வழங்கி பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தூய்மை பணியாளரின் நேர்மைக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டு வேட்டி சட்டைகள் சேலைகள் வழங்கி பாராட்டு
வேலூர்

தூய்மை பணியாளரின் நேர்மைக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டு வேட்டி சட்டைகள் சேலைகள் வழங்கி பாராட்டு

Last updated: September 1, 2025 5:45 pm
September 1, 2025
30 Views
Share
SHARE

வேலூர், செப். 01 –

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மண்டலம் 37-வது வார்டு ஓல்டு டவுன் பகுதியில் உள்ள தோல் கிடங்கு மெயின் ரோடு பகுதியில் நேற்று மாநகராட்சியின் தூய்மை பணியாளர் சேண்பாக்கத்தை சேர்ந்த நவீன் (31) என்பவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார். வீட்டிலிருந்து ஒப்படைத்தவர்களின் குப்பைகளை தரம் பிரிக்கும் போது அதில் அரை சவரன் தங்க மோதிரம் இருந்துள்ளது. இதுகுறித்து அவருடைய உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட போது நகையை தவறவிட்டது தோல்கிடங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த உஷா என்பதும், அவர்கள் நகையை தேடி வந்ததும் தெரியவந்தது.

அரை சவரன் தங்க மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைப் பெற்றுக் கொண்ட பெண்மணி தூய்மை பணியாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளரின் இச்செயலை பாராட்டி வேலூர் மாநகராட்சி பழைய அலுவலக வளாகத்தில் உள்ள வேலூர் எம்பி அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தூய்மை பணியாளர் நவீனை நேரில் அழைத்து அவரின் நேர்மையை பாராட்டி தனது சொந்த பணம் ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டு வேட்டி பட்டு சேலைகள் பழங்கள் அடங்கிய பொக்கோ ஆகியவைகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்: அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் பணியில் சரியாக இருப்பதில்லை. மருத்துவமனையின் முதல்வர் பணியில் சரியாக செயல்படுவதில்லை. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் கிராமங்கள் தோறும் நடத்தும் மருத்துவ முகாம்களில் ஏராளமான கிராமப்புற மக்கள் பயனடைகின்றனர். அங்கேயே ரத்த பரிசோதனைகள் செய்கின்றனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரச்சணை இருந்தால் முதல்வர் கவனத்திற்கும் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

ரெட்டி தோப்பு பாலம் ஒரு பிரிட்ஜ் கட்ட வேண்டி உள்ளது எ.வ.,வேலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சட்டமன்றத்தில் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. வாணியம்பாடி மேம்பாலத்தில் இரட்டை டியூப்பலர் காளம் அமைக்க டெண்டர் போடப்பட்டுள்ளது. பூமி பூஜை போட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். லத்தேரி சந்திப்பு நீண்ட நாள் பிரச்சணைக்கும் பாக்ஸ் கல்வெட்டு போட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதனை பயன்பாட்டிற்கு எதிர்ப்பார்க்கலாம். வேலூர் விமானம் நிலையம் ஒரு சுற்றுசுவர் காம்பவுண்டால் தாமதமானது. அதிலும் டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் சுனக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளேன். அதனை இந்த வருடத்திற்குள் திறப்போம் என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சத்துவாச்சாரியில் ஸ்ரீ அன்னபூரணி நித்திய
55 புத்தூர் அசரீர் மலையில் ஆடி கிருத்திகை விழா
பி .எம் .டி.ஜெயின் பள்ளியின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
மாநாட்டிற்கு பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா
மேற்கல்வி பயில தொழில் சார்ந்த கல்வி முறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு புத்தாக்கப் பயிற்சி

September 18, 2025
13 Views
அம்மன் சிவ துர்க்கை மண்டல பூஜை
சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு
குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
முதுகுளத்தூர் – மதுரை புதிய பேருந்து சேவை துவக்கம்:
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account