By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் சிறப்பு ஆய்வரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் சிறப்பு ஆய்வரங்கம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் சிறப்பு ஆய்வரங்கம்

Last updated: August 8, 2025 5:19 pm
August 8, 2025 5 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 8 –

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் ஆய்வு மாணவர் களுக்காக வாரம் தோறும் வியாழக் கிழமை வியாழ வட்டம் என்கின்ற சிறப்பு ஆய்வரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த வியாழன் வட்டத்தில் 100வது வார சிறப்பு ஆய்வரங்கம் நடைபெற்றது. சிறப்பு ஆய்வரங்கத்திற்கு தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் தமிழ் பண்டிதரும் வரலாற்று ஆய்வாளருமான மணி மாறன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்: மாமன்னன் ராஜேந்திர சோழன் வடக்கே ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்டவை மட்டுமல்லாமல் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளையும் கடலில் மரக்கலம் செலுத்தி கைப்பற்றினான். அண்டை நாடுகள் எதிரி நாடுகளாக இருக்கக் கூடாது. அதனை எல்லாம் நட்பு நாடாக இருக்க வேண்டும் என அவர் கருதினார். ராஜேந்திர சோழன் முதலில் தஞ்சாவூர் தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார். ஆனால் தஞ்சாவூர் பகுதியில் ஐந்து ஆறுகள் ஓடுவதால் படையெடுப்பின்போது ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் தலைநகரை உருவாக்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில் திருப்பணியின் போது கண்டெடுக்கப்பட்ட 32 செப்பேடுகள் தான் ராஜேந்திர சோழனின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு முக்கியமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளே சான்று ஆவணங்களாக உள்ளன.
நாகப்பட்டினத்தில் ராஜராஜ சோழன் தொடங்கிய புத்த விகார கட்டுமானத்தை ராஜேந்திர சோழன் நிறைவு செய்து தென்கிழக்கு ஆசியாவின் ஸ்ரீ விஜய பேரரசின் உறவைப் பேணினார். சீனாவுடனும் நல்லுறவு கொண்டிருந்தார் என்றார் மணி மாறன்.
முன்னதாக பிரதமர் மங்கி பாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சியில் முனைவர் மணி மாறனின் ஓலைச்சுவடி வகுப்பைப் பாராட்டி பேசியதை அயல்நாட்டு தமிழ் கல்வி துறை தலைவர் குறிஞ்சி வேந்தன் தனது நோக்கவுரையில் குறிப்பிட்டு பேசினார்.

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பௌர்ணமியொட்டி தென்கயிலாய திருச்சுற்று வலம்

தஞ்சாவூரில் தமிழ் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா

தஞ்சாவூரில் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுகவினர் அமைதி ஊர்வலம்

மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கிறார்கள் – அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி

தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்தால் வெற்றியாளராக மாற முடியும் – கவிஞர் யுக பாரதி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

அரியலூரில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு

May 15, 2024 80 Views
பள்ளி மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
கடைகளின் வாடகை மீதான 18% வரி விதி
விழிப்புணர்வு பேரணியை மேயர் பரிசு வழங்கினார்
நேர்த்திக்கதனை செலுத்தி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?