By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூடுதல் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவர்; ஆம்புலன்சில் மனு அளிக்க வந்த மனைவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > கூடுதல் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவர்; ஆம்புலன்சில் மனு அளிக்க வந்த மனைவி
வேலூர்

கூடுதல் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவர்; ஆம்புலன்சில் மனு அளிக்க வந்த மனைவி

Last updated: July 23, 2025 7:28 pm
July 23, 2025 6 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 23 –

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த நர்கீஸ் என்பவர் ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த ஆர்டிஓ செந்தில்குமார் உடனடியாக ஆம்புலன்ஸில் இருந்த நர்கீஸ் இடம் விசாரணை மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பிரம்மபுரம் போலீஸ் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரியும் பாபா என்பவரது மகன் காஜா ரபிக்கை கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது எனது பெற்றோர் 30 பவுன் நகை பைக் வாங்க என் கணவருக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், 3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் மற்றும் திருமண செலவு 6 லட்சம் என விமர்சையாக திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் எனது கணவர் குடும்பத்தினர் எனது ஏழ்மையை கேலி கிண்டல் செய்தனர். மேலும் நான் குறைவான நகை போட்டு வந்ததாக கூறி துன்புறுத்துகின்றனர். கடந்த மாதம் எனது கணவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டு தொடர்ந்து என்னை சரமாரியாக தாக்கினார். தொடர்ந்து மொட்டை மாடியில் இருந்து என்னை கீழே தள்ளிவிட்டார். எனக்கு இதில் இடுப்பு இரண்டு கால்கள் எலும்பு முறிவு ஏற்பட்டு நகர முடியாமல் இருந்தேன்.

அக்கம் பக்கத்தினர் எனது அழுகை சத்தத்தை பார்த்து என்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுவரை தனியார் மருத்துவமனையில் ரூபாய் 6 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். எனது உறவினர்களிடம் கடன் வாங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். என் கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் யாரும் இதுவரை என்னை வந்து பார்க்கவில்லை.

எனவே என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை சித்திரவதை செய்யும் துன்புறுத்தி கொலை செய்ய முயற்சி செய்த மாமனார், மாமியார் மற்றும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். உடனடியாக இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ செந்தில்குமார் தெரிவித்தார்.

அதன் பின்பு ஆம்புலன்ஸ் அருகே வந்த மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்கள் நர்கீஸ் அவர்களிடம் நடந்த விவரங்களை கேட்டு அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

You Might Also Like

செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு

சிறப்பு காவல் படை 15-வது அணியின் தளவாய் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு விழா

வேலூர் சரக டிஐஜியாக தர்மராஜன் இன்று பொறுப்பேற்பு

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மத்திய செயற்குழு கூட்டம்

வேலூர் கஸ்பாவில் அதிமுக சார்பில் மருத்துவ முகாம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்வேலூர்

புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி .சண்முகம் பிறந்தநாள் விழா

September 27, 2024 67 Views
மதுரை மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் “மா மதுரை” விழா
மாவட்ட இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா
சு.சதிஷ்குமார் புதிதாக பணி ஏற்று
தமிழக அரசின் சாதனை விளக்கபுகைப்படக் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?