By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிநீர் குழாய் உடைந்து சாலையை மூழ்கடித்த தண்ணீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குடிநீர் குழாய் உடைந்து சாலையை மூழ்கடித்த தண்ணீர்
கனஂனியாகுமரிமாவட்டம்

குடிநீர் குழாய் உடைந்து சாலையை மூழ்கடித்த தண்ணீர்

Last updated: May 15, 2024 12:10 pm
May 15, 2024 113 Views
Share
SHARE

நாகர்கோவில் – மே – 15,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக, நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.251.43 கோடி மதிப்பில் நடைபெற்று முடிவடைந்து குடிநீர் திட்டப் பணிகள் வாயிலாக, நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நீராதாரமான புத்தன்அணையின் மேல்பகுதியில் உள்ள பரளியாற்றில் நீர் எடுக்கும் கிணறு மற்றும் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கிருஷ்ணன் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட 41.12 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, 11 புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் 12 பழைய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு உள்ளது. அதன்பின்னர், புதிதாக பதிக்கப்பட்டுள்ள 420.612 கிலோ மீட்டர் பகிர்மான குழாய்கள் வழியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. புத்தன்அணை குடிநீர் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் நகர பகுதிகளில் 85,000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குடிநீர் இணைப்புகளுக்காக பதிக்கப்பட்ட குழாய்கள் தரமற்ற நிலையில் இருப்பதால் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு நாகராஜகோவில் சந்திப்பு போன்ற பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதனால் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு போடப்பட்ட குழாய்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளாமல் பணிகள் துவங்கியதால் இதுபோன்று ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். தற்போது கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி வரும் நிலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருவதாகவும் தரமான குழாய்களை குடிநீர் இணைப்புகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்

ஐமுமுக சார்பில் மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

April 7, 2025 27 Views
மருத்துவமனையில் வீடியோ நிஸ்டாக்மோகிராபி
அரசு ஊழியர்கள் 10 மணிக்குள் அலுவலகத்தில் வரவேண்டும்
சாலையை உடனடியாக சீரமைக்க பா.ஜ.,ஐ.டி.விங்
ராமநாதசுவாமி திருக்கோவிலில் இரண்டு ஜோடிக்கு இலவச திருமணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?