By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெப்ப நிலையில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வெப்ப நிலையில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள்!
தஞ்சாவூர்மாவட்டம்

வெப்ப நிலையில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள்!

Last updated: May 4, 2024 1:41 pm
May 4, 2024 109 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே.3

வெப்ப அலையில் இருந்து பொது மக்கள் தற்காத்துக் கொள்வதற் கான வழிமுறைகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:

வருகின்ற 3ம் தேதிவரை இயல் பான வெப்ப அளவை காட்டிலும் கூடுதலாக ” தாக்கம் இருக்கக்கூடும் என இந்திய வானியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  வெப்ப அலையின் தாக்கத்தின் பாதிப்பு களை குறைக்க மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போது மான இடைவெளியில் அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும் .தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது மெல்லிய வெளிர் நிற, தளர்வான மற்றும் நுண்ணிய பருத்தி ஆடை களை அணிந்து செல்ல வேண்டும் கண்ணாடி, குடை, தொப்பி மற்றும் காலணி ஆகியவற்றை அணிந்து செல்ல வேண்டும். பயணத்தின் போது தேவையான அளவு குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். நிறுத்தப்பட்ட வாகனங் களில் குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை உள்ளே இருக்க வைத்துவிட்டு செல்லக்கூடாது. உப்பு சக்கரை கரைசல், வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்சி, சாதநீர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை பருகலாம்

வீட்டைகுழுமையாக வைத்திரு க்க வேண்டும் .மின்விசிறி பயன் படுத்தியும், ஈரமான ஆடைகள் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும். வெப்ப அலையால் பாதிக்கப்பட்டால் அவரை நிழலின் கீழ் குளிர்ந்த இடத்தில் அமர வைத்து ஈரமான துணியால் துடைக்கவோ அல்லது உடலை அடிக்கடி கழுவி விட வேண்டும். சாதாரண வெப்பநிலை தண்ணீரை தலையில் ஊற்றி உடல் வெப்பநிலையை குறைத்திட வேண்டும் .வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நபர் உப்பு சக்கரை கரைசல், எலுமிச்சை சர்பத், சாதநீர் பருகலாம் , .மேலும் அவரை அருகி ல் உள்ள சுகாதார மையத்திற்கு உடனே அழைத்துச் செல்ல வேண்டு ம் .ஏனெனில் வெப்பம் தாக்கப்பட்ட தால் ஏற்படும் பக்கவாதம் மிகவும் ஆபத்தானது..

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளும் பணியா ளர்களுக்கு உப்பு கரைசல் பவுடர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் 8 மாதங்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு

நித்திரவிளையில் வாலிபரை வெட்டிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த குழித்துறை நகராட்சி தலைவர்

2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சேலம்மாவட்டம்

மனித உரிமைகள் கழகம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம்

September 9, 2024 33 Views
ஆர்.எஸ்.பி., மோட்டார்ஸில் ஆடி பெருக்கு சிறப்பு விற்பனை
தமிழ்நாடு துணை முதல்வர் மாண்புமிகு சின்னவர்
ஜனாதிபதி விருது பெற்ற ஊட்டியை சார்ந்த காவல் அதிகாரி
சமூக நல இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?