By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராணுவ வீரர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ராணுவ வீரர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ராணுவ வீரர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

Last updated: August 3, 2026 7:45 pm
August 3, 2026
18 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக. 3 –

கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறி கிராமத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் மகேஷ்குமார் மற்றும் இவரது தந்தை முன்னாள் இந்திய இராணுவ வீரரான செல்லப்பா ஆகிய இருவரும் கடந்த மே மாதம் வீட்டில் கொலை செய்து உடலை தூக்கி சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பானுபிரியா மற்றும் அவளது கள்ள காதலன் பூவரசன் ஆகிய இருவரையும் போலிசார் கைத செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மகேஷ்குமாரின் தாயார் காளியம்மாள் மற்றும் உறவினர்கள் கொலை செய்தது மட்டுமின்றி பானுபிரியாவின் உறவினர்கள் எங்களை அடியாள்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இரட்டை கொலை வழக்கை
சி.பி.ஐ, -க்கு மாற்றம் செய்திட வழியுறுத்தி மகேஷ் குமாரின் தாயார் காளியம்மாள் மற்றும்
சகோதரிகள்ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரை சந்தித்து கண்ணீருடன் புகார் மனுவை கொடுத்தனர்.

இதனைத் தொடந்து மகேஷ்குமாரின் உறவினர்கள் கடந்த மே மாதம் எனது அண்ணன் மகேஷ் குமார், மற்றும் எனது தந்தை செல்லப்பா ஆகிய இருவரையும் கொலை செய்து அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று எரித்துள்ளன. இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்ப்புடைய மகேஷ் குமாரின் மனைவி பானுபிரியா மற்றும் அவரது கள்ளக்காலன் பூவரசன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

மேலும் இந்த இரட்டை கொலை வழக்கு இன்னும் பலர் சம்மந்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அடிக்கடி எங்களை மிரட்டி வருவதோடு கொலை மிட்டலும் விடுத்து வருகின்றனர். இதனால் எங்களால் வீடடை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. ஆகையால் இந்த இரட்டை கொலை வழக்கில் இன்னும் பலர் சம்மந்தப்பட்டுள்ளவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட சம்மந்தப்பட்டவர்கள் மீது புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை இதனால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இரட்டை கொலை வழக்கில் மேலும் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றம் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

பாஜகவின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
மாட்டுவண்டியில் ஏர் கலப்பையை சுமந்தவாறு தாரை தப்பட்டை அடித்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
கோவை மாவட்டத்தில் 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்
கிருஷ்ணகிரியில் தவெக சார்பில் எஸ்ஐஆர்-ல் உள்ள குளறுபடிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் பலி

July 2, 2025
64 Views
பேரூர் கழக திமுக செயல் வீரர்கள் கூட்டம்
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சொந்த செலவில் நீர் உறிஞ்சும் மோட்டார் மற்றும் உறிஞ்சு பைப்
அரண் அறக்கட்டளை சார்பில் ஈரோட்டில் இலவச மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account