By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் மனு
கனஂனியாகுமரி

நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் மனு

Last updated: August 8, 2025 5:27 pm
August 8, 2025 11 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 8 –

வாவுபலி பொருட்காட்சியில் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எஸ் பி யிடம் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் நேரில் சென்று புகார் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ் பி உறுதி அளித்தார். இதனால் வரும் 12 ம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு நடத்தப்பட்ட 100 வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 9 ம் தேதி ஆரம்பமாகி 28 ம் தேதி முடிய 20 நாட்கள் நடந்தது. பொருட்காட்சி திடலில் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு நகராட்சி சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

அரசு விழாவில் கட்டணம் செலுத்தாமல் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை விடுத்தும் நகராட்சி கவுன்சிலர்கள் வரும் 12 ம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். நகராட்சி கவுன்சில் அவசர கூட்டம் கூட்டி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் 15 கவுன்சிலர்கள் நாகர்கோவில் எஸ் பி அலுவலகம் சென்று எஸ் பி ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் மனு தெரிவித்தனர். குழித்துறை வாவுபலி பொருட்காட்சி குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க அரசு விழாவாகும். நுழைவுக் கட்டணம் நகராட்சி சார்பில் வசூல் செய்யப்படுகிறது. உள்பகுதி உள்ள பக்க காட்சி மட்டுமே கான்ட்ராக்ட் விடப்படுகிறது. அரசு விழா என்பதால் போலீஸ் பாதுகாப்பிற்கு கட்டணம் செலுத்த முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ் பி ஸ்டாலின் அரசு விழாவிற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என தெரிவித்தார். வாவுபலி பொருட்காட்சி தொடர்பாக பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

You Might Also Like

கொல்லங்கோடு அருகே பள்ளியில் இனிப்பு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்; போலீஸ் விசாரணை

குழித்துறையில் கழிவு நீரை வடிகாலில் விட்ட தனியார் பள்ளிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

தக்கலை அருகே தூய்மை பணியாளரை சரமாரியாக தாக்கிய கணவர் மீது வழக்கு

குலசேகரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

தக்கலை அருகே மொட்டை மாடியில் பதுங்கி இருந்து இளம் பெண்ணிடம் அத்துமீறியவர் தப்பி ஓட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்க வேண்டாம்

June 8, 2024 240 Views
வல்லம் கிராமம் குமரன் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மணவாளக்குறிச்சியில் பிரிந்து வாழும் மனைவி மகள் சென்ற காரை சேசிங் செய்த கணவர்
கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் அதிரடி
மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சைக்கிள் வழங்கிய சுரேஷ் ராஜன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?