By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செந்தமிழர் தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > செந்தமிழர் தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு
திருப்பூர்

செந்தமிழர் தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு

Last updated: July 1, 2025 5:41 pm
July 1, 2025
20 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 1 –

செந்தமிழர் தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழகத் தலைவர் ஆர்.கே. ஜெகநாத சேதுபதி தலைமையில் புகார் மனு வழங்கினார்.

அதில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும் கோவை, ஈரோடு, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்து முனையத்தில் முன்னால் உள்ள வழித்தடங்களில் வண்டிக்கடை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் பாதிப்படைவதாகவும் மேலும் நகரும் மின் தூக்கி படிக்கட்டுகள் திறந்ததிலிருந்து பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்கள்.

அதனை உபயோகப்படுத்தினால் வயதானவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். இனிவரும் காலங்கள் மழைக்காலம் என்பதால் இந்த நகரும் படிக்கட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் புதிய பேருந்து நிலையம் உள்ளேயும் ஆக்கிரமிப்பு வண்டி கடை இருப்பதாகவும் அதனை அகற்றினால் புதிய பேருந்து நிலையம் பொலிவுடன் இருக்கும் என தெரிவித்தனர்.

உடன் கழக பொதுச் செயலாளர் கே. வடிவேல், மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி கே. தேவி அவர்கள் திருப்பூர் தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் திருமதி ராதாமணி மாணிக்கராஜ், கணியம்பூண்டி மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி. ருக்குமணி அம்மாள் மற்றும் மகளிர் அணி உறுப்பினர் ரம்யா ரவின் ஆகியோர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நவீன மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
தேசியத் தலைவர் திரைப்படம் வெளியீடு
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 30% சிறப்புத் தள்ளுபடி
+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு M.P. சாதிக் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகபாலஸ்தீன மக்களோடு நாங்கள்

June 2, 2024
86 Views
ஐ.டி.துறை ,பெற்றோர்ஆசிரியர் கழக கூட்டம்
ஶ்ரீவனதுர்கா பீடத்தில் கலசாபிஷேகம் கோலாகலம்!
பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்
தண்ணீரில் மூழ்கி பால் வியாபாரி பலி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account