By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டருக்கு பாராட்டு: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டருக்கு பாராட்டு: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தீர்மானம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டருக்கு பாராட்டு: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தீர்மானம்

Last updated: May 2, 2026 1:52 pm
May 2, 2026
36 Views
Share
SHARE

ஈரோடு, மே 2 –

இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் மாநிலத் தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். அவைத் தலைவர் கிருஷ்ணன் பொதுக்குழுவை தொடங்கி வைத்து பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தேசிய தலைவரான மாரிமுத்துவின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிகிறது. அவரை மீண்டும் தேசியத் தலைவராக தேர்ந்தெடுப்பது, பெருந்துறை சட்டமன்ற தொகுதி செயலாளராக நல்லசாமியை நியமனம் செய்வது, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலை சிறப்பான முறையில் அமைதியாகவும் நடத்துவற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பது, மாநில மகளிர் அணி துணை செயலாளராக சரஸ்வதி, மாநில இளைஞர் அணி செயலாளராக கார்த்திக், பெருந்துறை ஒன்றிய செயலாளராக பழனிச்சாமி ஆகியோரை நியமனம் செய்வது, கடந்த சட்ட சபை தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 90% வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியாளர் கந்தசாமிக்கு நன்றி தெரிவிப்பது
மேலும் பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில தலைவர் குருசாமி, ஈரோடு மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில மகளிர் அணி துணை செயலாளர் சரஸ்வதி, பெருந்துறை தொகுதி செயலாளர் நல்ல சாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாநில மகளிர் அணி சிறுபான்மை பிரிவு பூவாதம்மாள், பெருந்துறை ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லாமல் தவிக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள்.
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
தென்தாமரைகுளம் அருகே கோவில் பின்புறம் கிடந்த பிறந்து சில மணி நேரமான பெண்குழந்தை: நர்சிங் மாணவி, காதலனுடன் கைது
மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா; தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வழங்கினார்
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி திடீர் போராட்டம்: போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

பாலிசிதாரர்கள் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம்

September 4, 2024
90 Views
காவல்துறையினருக்கு சன்கிளாஸ்களை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை வழங்கியது
750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
முன்னாள் தூத்துக்குடி சட்டமன்றத் உறுப்பினர் என்.பெரியசாமி அவரின் எட்டாம் அண்டு நினைவு
காதல் திருமணம் செய்த ட்ரைவர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account